தெமட்டகொட புதிய வீடுகள் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் பயனாளிகளிடம் கையளிப்பு

Loading… கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 437 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையில் பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளன. பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வீட்டுக்கு பதிலாக வாழ்க்கை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் வாழும் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். Loading… கொழும்பு நகரில் பல இடங்களிலும் தோட்டங்கள் என்று அழைக்கப்படும் குடியிருப்புக்களில் வாழ்ந்த … Continue reading தெமட்டகொட புதிய வீடுகள் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் பயனாளிகளிடம் கையளிப்பு